பின்மழைக் காலம் Posted on March 13, 2010 by பேயோன் நான் குடை எடுத்து வரவில்லையாம் என்னமாய்ப் பெய்கிறது மழை!
தல நல்லாயிருக்கு, திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது, “நனைய சொல்லுங்கள் அவளை குடையை கண்டுபிடித்தவனை கோபமாக தேடுகிறேன் - மழை” பேயோன் Reply:March 13th, 2010 at 2:55 pmஎன் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.
ஆசைப்பட்டு உங்கள் மேல் விழுந்து புரள்கிறதா? அல்லது ஆவேசப்பட்டு உங்களை அடித்து நொறுக்குகிறதா? :)
//மீ-நவீன புனைகவிதைப் பரப்பு//
எங்க ஏரியா உள்ள வராதே என்று எதுவும் தடையில்லைத்தானே?
@ஆயில்யன்: இது ஜனநாயகம் தவழும் தளம்.
தல நல்லாயிருக்கு,
திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது,
“நனைய சொல்லுங்கள் அவளை
குடையை கண்டுபிடித்தவனை
கோபமாக தேடுகிறேன்
- மழை”
பேயோன்
Reply:
March 13th, 2010 at 2:55 pm
என் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.