நான் குடை எடுத்து வரவில்லையாம் என்னமாய்ப் பெய்கிறது மழை!
ஆசைப்பட்டு உங்கள் மேல் விழுந்து புரள்கிறதா? அல்லது ஆவேசப்பட்டு உங்களை அடித்து நொறுக்குகிறதா? :)
//மீ-நவீன புனைகவிதைப் பரப்பு//
எங்க ஏரியா உள்ள வராதே என்று எதுவும் தடையில்லைத்தானே?
@ஆயில்யன்: இது ஜனநாயகம் தவழும் தளம்.
தல நல்லாயிருக்கு,
திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது,
“நனைய சொல்லுங்கள் அவளை குடையை கண்டுபிடித்தவனை கோபமாக தேடுகிறேன் - மழை”
பேயோன் Reply:March 13th, 2010 at 2:55 pm
என் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.
பேயோன் is using WP-Gravatar
ஆசைப்பட்டு உங்கள் மேல் விழுந்து புரள்கிறதா? அல்லது ஆவேசப்பட்டு உங்களை அடித்து நொறுக்குகிறதா? :)
//மீ-நவீன புனைகவிதைப் பரப்பு//
எங்க ஏரியா உள்ள வராதே என்று எதுவும் தடையில்லைத்தானே?
@ஆயில்யன்: இது ஜனநாயகம் தவழும் தளம்.
தல நல்லாயிருக்கு,
திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது,
“நனைய சொல்லுங்கள் அவளை
குடையை கண்டுபிடித்தவனை
கோபமாக தேடுகிறேன்
- மழை”
பேயோன்
Reply:
March 13th, 2010 at 2:55 pm
என் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.