பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.
பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.
பேயோன் is using WP-Gravatar
Superb!
பார்வையினை விட்டு போன பின்புதானே சிறகடிக்கிறது மனது :)
கவிதை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது !
Maniz – நன்றி.
ஆயில்யன் – அதுதான் இந்த கவிதையின் வெற்றி.
The last stanza reminded me of a lovely poem written by poet/blogger Agnibarathi which goes thus:
The rain has stopped
The trees still drip
One last kiss
dagalti – என் கவிதையில் கடைசி இருவரிகள்தான் கவிதை. அதற்கு முன் வருவது தொகையறா. இது பலருக்கு புரியவில்லை.
இருக்கலாம். ஆனா உங்க கவிதைல எந்த இடமெல்லாம் கவிதைன்னு சொல்ற உரிமை உங்களதில்லீங்களே :-)
முத்தைத்தரு-ல பாட்டு-ல குக்குக்குகு குக்குக்குகுகுகு – வரிக்கு எனக்கு கண்ல தண்ணி வந்துச்சுன்னா அருணகிரியார் அதை வரக்கூடாது-ன்னு சொல்ல முடியுமா ?
dagalti – ஆர்தர் என்கிற முறையில் எனக்கு நிச்சயம் உண்டு. ஏனென்றால் எப்போதுமே ஆர்தர்தான் ஒரு படைப்பின் முதல் வாசகர். எனவே Death of the arthur என்கிற விமரிசன புரட்டுரிமை கருத்தாக்கம் இங்கு செல்லுபடியாகாது.