பேயோன்

படித்ததில் பிடித்தவன்

காதல் கவிதை

March 31st, 2010

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

Comments

7 Comments

RSS
  • ManizNo Gravatar says on: March 31, 2010 at 1:09 pm

     

    Superb!

  • ஆயில்யன்No Gravatar says on: March 31, 2010 at 1:10 pm

     

    பார்வையினை விட்டு போன பின்புதானே சிறகடிக்கிறது மனது :)

    கவிதை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது !

  • பேயோன்No Gravatar says on: March 31, 2010 at 1:23 pm

     

    Maniz – நன்றி.

    ஆயில்யன் – அதுதான் இந்த கவிதையின் வெற்றி.

  • dagaltiNo Gravatar says on: March 31, 2010 at 1:33 pm

     

    The last stanza reminded me of a lovely poem written by poet/blogger Agnibarathi which goes thus:


    The rain has stopped
    The trees still drip
    One last kiss

  • பேயோன்No Gravatar says on: March 31, 2010 at 7:34 pm

     

    dagalti – என் கவிதையில் கடைசி இருவரிகள்தான் கவிதை. அதற்கு முன் வருவது தொகையறா. இது பலருக்கு புரியவில்லை.

  • dagaltiNo Gravatar says on: March 31, 2010 at 7:49 pm

     

    இருக்கலாம். ஆனா உங்க கவிதைல எந்த இடமெல்லாம் கவிதைன்னு சொல்ற உரிமை உங்களதில்லீங்களே :-)

    முத்தைத்தரு-ல பாட்டு-ல குக்குக்குகு குக்குக்குகுகுகு – வரிக்கு எனக்கு கண்ல தண்ணி வந்துச்சுன்னா அருணகிரியார் அதை வரக்கூடாது-ன்னு சொல்ல முடியுமா ?

  • பேயோன்No Gravatar says on: April 1, 2010 at 10:56 am

     

    dagalti – ஆர்தர் என்கிற முறையில் எனக்கு நிச்சயம் உண்டு. ஏனென்றால் எப்போதுமே ஆர்தர்தான் ஒரு படைப்பின் முதல் வாசகர். எனவே Death of the arthur என்கிற விமரிசன புரட்டுரிமை கருத்தாக்கம் இங்கு செல்லுபடியாகாது.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar