இருக்கலாம். ஆனா உங்க கவிதைல எந்த இடமெல்லாம் கவிதைன்னு சொல்ற உரிமை உங்களதில்லீங்களே :-)
முத்தைத்தரு-ல பாட்டு-ல குக்குக்குகு குக்குக்குகுகுகு – வரிக்கு எனக்கு கண்ல தண்ணி வந்துச்சுன்னா அருணகிரியார் அதை வரக்கூடாது-ன்னு சொல்ல முடியுமா ?
பேயோன்says on:April 1, 2010 at 10:56 am
dagalti – ஆர்தர் என்கிற முறையில் எனக்கு நிச்சயம் உண்டு. ஏனென்றால் எப்போதுமே ஆர்தர்தான் ஒரு படைப்பின் முதல் வாசகர். எனவே Death of the arthur என்கிற விமரிசன புரட்டுரிமை கருத்தாக்கம் இங்கு செல்லுபடியாகாது.
Superb!
பார்வையினை விட்டு போன பின்புதானே சிறகடிக்கிறது மனது :)
கவிதை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது !
Maniz – நன்றி.
ஆயில்யன் – அதுதான் இந்த கவிதையின் வெற்றி.
The last stanza reminded me of a lovely poem written by poet/blogger Agnibarathi which goes thus:
The rain has stopped
The trees still drip
One last kiss
dagalti – என் கவிதையில் கடைசி இருவரிகள்தான் கவிதை. அதற்கு முன் வருவது தொகையறா. இது பலருக்கு புரியவில்லை.
இருக்கலாம். ஆனா உங்க கவிதைல எந்த இடமெல்லாம் கவிதைன்னு சொல்ற உரிமை உங்களதில்லீங்களே :-)
முத்தைத்தரு-ல பாட்டு-ல குக்குக்குகு குக்குக்குகுகுகு – வரிக்கு எனக்கு கண்ல தண்ணி வந்துச்சுன்னா அருணகிரியார் அதை வரக்கூடாது-ன்னு சொல்ல முடியுமா ?
dagalti – ஆர்தர் என்கிற முறையில் எனக்கு நிச்சயம் உண்டு. ஏனென்றால் எப்போதுமே ஆர்தர்தான் ஒரு படைப்பின் முதல் வாசகர். எனவே Death of the arthur என்கிற விமரிசன புரட்டுரிமை கருத்தாக்கம் இங்கு செல்லுபடியாகாது.