அறிவிப்பினை பற்றிய அறிவிப்பைனை காணும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!
பேயோன்says on:May 30, 2010 at 7:23 pm
அறிவிப்பினை பற்றிய அறிவிப்புக்குத்தான் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். அறிவிப்பை நாளைதான் வெளியிடுவேன்.
mAnasthansays on:May 30, 2010 at 7:26 pm
அறிவிப்பைப் பற்றிய அறிவிப்புக்குதான் ஆயில்யன் பின்னூட்டம் இட்டுள்ளார் என்று அறிவிப்பு செய்து பதில் பின்னூட்டம் போட்ட நீங்க, அறிவிப்பை நாளைதான் வெளியிடுவேன் என்று மீண்டும் அறிவிப்பு செய்வது கொஞ்சம் ஓவர்.
பேயோன்says on:May 30, 2010 at 7:29 pm
பின்னூட்டமாக எழுதுவதால் அறிவிப்பில் சேராது.
வீ.புஷ்பராஜ்says on:May 30, 2010 at 7:34 pm
பேயோன் யார் என்பது குறித்தான் அறிவிப்பாக அது இருக்காது என்பது மட்டும் நிச்சயம். அப்படி இருந்து விட்டால் ஆச்சரியம்தான்!
அறிவிப்பினை பற்றிய அறிவிப்பைனை காணும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!
அறிவிப்பினை பற்றிய அறிவிப்புக்குத்தான் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். அறிவிப்பை நாளைதான் வெளியிடுவேன்.
அறிவிப்பைப் பற்றிய அறிவிப்புக்குதான் ஆயில்யன் பின்னூட்டம் இட்டுள்ளார் என்று அறிவிப்பு செய்து பதில் பின்னூட்டம் போட்ட நீங்க, அறிவிப்பை நாளைதான் வெளியிடுவேன் என்று மீண்டும் அறிவிப்பு செய்வது கொஞ்சம் ஓவர்.
பின்னூட்டமாக எழுதுவதால் அறிவிப்பில் சேராது.
பேயோன் யார் என்பது குறித்தான் அறிவிப்பாக அது இருக்காது என்பது மட்டும் நிச்சயம். அப்படி இருந்து விட்டால் ஆச்சரியம்தான்!
பேயோனின் அறிவிப்பு தமிழில் தான் இருக்கும் என்று இன்றைய இணையவழி செய்திகள் மூலம் அறிய இயலுகிறது.அறிவிப்பினை அறியும் ஆவலில்….
வீ. புஷ்பராஜ்: அடுத்தவன் யார் என்று கேட்பதற்கு முன் நாம் யார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.
//அடுத்தவன் யார் என்று கேட்பதற்கு முன் நாம் யார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்//
தங்களை குருஜி என்று சிலர் அழைப்பதில் அர்த்தமில்லாமல் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் :-)