பேயோன்

படித்ததில் பிடித்தவன்

முனை வீடு

November 8th, 2010

‘திசை காட்டிப் பறவை’ நெடுங்கதையின் ஒரு அத்தியாயத்திற்காக வரைந்தது.

Comments

9 Comments

RSS
  • லதாமகன்No Gravatar says on: November 8, 2010 at 11:36 pm

     

    சர்ருனு கோடு போட்டா மாதிரி வரைஞ்சாஅதுதான் சர்ரியலிசம்னு நண்பர் சொன்னாரு… அப்ப்டியா?

    பேயோன்No Gravatar Reply:

    ஸ்ரீதர் நாராயணன்: நன்றி.

    லதாமகன்: பொதுவாக நான் தூக்குதண்டனையை எதிர்ப்பவன். ஆனால் உங்கள் ‘நண்பர்’ போல சில விதிவிலக்குகள் சமுதாயத்திற்கு அவசியம்.

  • ஸ்ரீதர் நாராயணன்No Gravatar says on: November 8, 2010 at 11:49 pm

     

    :) அருமை!

  • Incredible MonkeyNo Gravatar says on: November 9, 2010 at 12:32 pm

     

    ஒரே கோடாக இருந்தாலும் கோட்டை மாதிரி இருக்குது.

  • சுவாசிகாNo Gravatar says on: November 9, 2010 at 12:45 pm

     

    பேயோன் சார்..எனக்கு முனை தெரிகிறது…வீடு தெரியவில்லை :(

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  • பேயோன்No Gravatar says on: November 9, 2010 at 10:14 pm

     

    Incredible Monkey: எல்லாம் கோட்டுத் தடிப்பு செய்கிற மாயம்தான்.

    சுவாசிகா: கோடு போட்டால் ஓடிப் போகும் ரகம் போல நீங்கள்.

  • ஆயில்யன்No Gravatar says on: November 12, 2010 at 2:27 pm

     

    அடடே!

    படி பள்ளமாய்

    படியும் & பள்ளமும் ரெண்டுமே உள்ளே போகத்தான் அப்படின்னு சிம்பிளா சொல்லிட உங்களால் மட்டுமே முடிகிறது ஐயா குருவே! :)

  • மானஸ்தன்No Gravatar says on: November 15, 2010 at 10:14 pm

     

    அந்த நெடுங்கதையின் அத்தியாயம் பேரு முடிவல்ல, ஆரம்பமோ?

  • விஜய்No Gravatar says on: November 23, 2010 at 9:50 am

     

    கோடு கொடுத்தால் வீடே கட்டிவிடுவான்(ர்) என்று கேள்விப் பட்டிடிருக்கிறேன்.
    நீங்கதானா அவர்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar