தலையணை டிசைனை தலைப்பிட்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய நவீன ஓவியமாக மாற்றி விட்டீர்கள்.
வீ.புஷ்பராஜ்says on:June 8, 2011 at 7:21 pm
எனக்கு தாயக்கரத்தை நினைவுபடுத்துகிறது. அதன் கட்டங்களை மட்டும் தூரிகையால் கட்டம் கட்டி விட்டார். மரபு சார்ந்த கலையம்சத்துக்கு நவீனத்துவ பூச்சு கொடுத்து சமகால பண்பாட்டு அடையாளங்களுக்கு ஏற்ப அது தன்னை தகவமைத்துக் கொள்ள வகை செய்து அதனுடைய இருத்தலை பேயோன் நேர்த்தியாக கவனப்படுத்தியுள்ளார். ;-)
சுழற்சிமுறையில், மேல்-இட சதுரத்திலுள்ள கிளையின் சாய்வையே, அதன் மேல் உள்ள பெருஞ்சதுரத்திலுள்ள கிளையின் சாய்வு ஒத்திருக்கிறது.
இடதுசாரிச் சிந்தனையின் வெளிப்பாடாக கொள்ளலா மென்று பார்த்தால், கீழ்ச்சதுரத்தை விட்டு மேல்சதுரத்தின் சாய்வைத் தேர்வு செய்திருப்பது மேல்தட்டுச் சிந்தனையுடன் உள்ள ஒத்திசைவின் வெளிப்பாடோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
ஆனால் கறுநிற பின்புலம் ஐயந்தவிர்க்கச் செய்து
நடு வீட்டில் தொங்கவிடும் பிரயாசையை உண்டு பண்ணுகிறது.
பேயோன் Reply: June 11th, 2011 at 10:32 am
கலை அன்றாட வாழ்க்கையின் அழகியல் தேவைகளுக்கும் பயன்படும் என்ற மைய கருத்தினை கடைசியில் பிடித்துக்கொண்டுவிட்டீர்கள்.
ஓவியத்துவம் தூக்கலா இருக்கே!
பேயோன்
Reply:
June 8th, 2011 at 1:36 pm
இப்படியும் சிலது இருந்துவிட்டு போகட்டுமே!
நேர்பொருளில் சொல்கிறேன் — நல்ல ஒழுங்குதான்!
தலையணை டிசைனை தலைப்பிட்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய நவீன ஓவியமாக மாற்றி விட்டீர்கள்.
எனக்கு தாயக்கரத்தை நினைவுபடுத்துகிறது. அதன் கட்டங்களை மட்டும் தூரிகையால் கட்டம் கட்டி விட்டார். மரபு சார்ந்த கலையம்சத்துக்கு நவீனத்துவ பூச்சு கொடுத்து சமகால பண்பாட்டு அடையாளங்களுக்கு ஏற்ப அது தன்னை தகவமைத்துக் கொள்ள வகை செய்து அதனுடைய இருத்தலை பேயோன் நேர்த்தியாக கவனப்படுத்தியுள்ளார். ;-)
நன்றி.
சுழற்சிமுறையில், மேல்-இட சதுரத்திலுள்ள கிளையின் சாய்வையே, அதன் மேல் உள்ள பெருஞ்சதுரத்திலுள்ள கிளையின் சாய்வு ஒத்திருக்கிறது.
இடதுசாரிச் சிந்தனையின் வெளிப்பாடாக கொள்ளலா மென்று பார்த்தால், கீழ்ச்சதுரத்தை விட்டு மேல்சதுரத்தின் சாய்வைத் தேர்வு செய்திருப்பது மேல்தட்டுச் சிந்தனையுடன் உள்ள ஒத்திசைவின் வெளிப்பாடோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
ஆனால் கறுநிற பின்புலம் ஐயந்தவிர்க்கச் செய்து
நடு வீட்டில் தொங்கவிடும் பிரயாசையை உண்டு பண்ணுகிறது.
பேயோன்
Reply:
June 11th, 2011 at 10:32 am
கலை அன்றாட வாழ்க்கையின் அழகியல் தேவைகளுக்கும் பயன்படும் என்ற மைய கருத்தினை கடைசியில் பிடித்துக்கொண்டுவிட்டீர்கள்.