பேயோன்

படித்ததில் பிடித்தவன்

இரு கவிதைகள்

June 13th, 2011

1.

உலகில் புதிதென
எதுவுமில்லை
இப்படிச் சொல்வதுங்கூட

இப்படிச் சொல்வதும் கூட

2.

காலம் ஒற்றைக்
காலால் நடக்கிறது

Comments

8 Comments

RSS
  • dagaltiNo Gravatar says on: June 13, 2011 at 12:26 pm

     

    காவிய
    வில்லை
    உடைத்தான்
    ராமன்

    கவிய
    வில்லை
    உடைக்கவா
    நானும்
    ?

    பேயோன்No Gravatar Reply:

    காலக் காலை உடைக்கலாம். காவியக் காலை உடைக்கலாமா? எழுத்தாளன் என்கிற முறையில் மனம் அரற்றுகிறது.

  • saathaarananNo Gravatar says on: June 13, 2011 at 12:36 pm

     

    உங்கள் கவிதை மிக அருமை.!

    பேயோன்No Gravatar Reply:

    தெரியும். நன்றி.

  • கிராமத்தான்-சரவணன்No Gravatar says on: June 13, 2011 at 12:52 pm

     

    காலாகாலத்தில் இரண்டு கால்களும் வரும்!

    காலம்=கால்+அம்

    காலாகாலம்=கால்+ஆ+கால்+அம் So, இரண்டு கால்கள்
    இன்னொரு வகையில் பார்த்தால் மொன்று
    [தமிழ் பற்றாளர்கள் மண்ணிக்க]

    பேயோன்No Gravatar Reply:

    தமிழ்ப் பற்றாளர்கள் உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியை படித்ததுமே ஓடியிருப்பார்கள். மன்னிக்க ஆளிருந்தால்தானே.

  • ஆயில்யன்No Gravatar says on: June 13, 2011 at 1:13 pm

     

    //காலம் ஒற்றைக்
    காலால் நடக்கிறது//

    அதனால் தான் எல்லோரும் சீக்கிரத்தில் நொடிச்சு போறாங்க? – காலத்தின் மிஸ்டேக்குதானா?

  • karNo Gravatar says on: June 20, 2011 at 7:38 pm

     

    காலம் நம்முடன் நொண்டி விளையாடுதுனு சூசகமா சொல்றீங்க, அப்படித்தானே தலைவா!

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar