பேயோன்

படித்ததில் பிடித்தவன்

சிறார் கலை

July 10th, 2011

தண்ணீர்ப் பாம்பு தலையை
வெளியில் நீட்டித் தேடுவது போல்
கடைவாயிலிருந்து நாக்கு வெளிப்பட
வரைகிறான் படத்தைக் குழந்தை.

சிரிக்கும் சூரியன்
சிரிக்கும் ரயில்
சிரிக்கும் நண்டு

எல்லாம் சிரித்தாக வேண்டும்
குழந்தைகளுக்கு.

Comments

8 Comments

RSS
  • Incredible MonkeyNo Gravatar says on: July 10, 2011 at 11:03 am

     

    சிறார் கலையும் அதன் சிரிப்பும் அதி அச்சமூட்டுவதாக இருக்கிறது.

  • sankarNo Gravatar says on: July 12, 2011 at 2:18 pm

     

    பின் நவீனத்துவ கோட்டோவியமா ? இது ..,

    பேயோன்No Gravatar Reply:

    “பின் நவீனத்துவம்” என்றால் என்ன என்று தெரிந்தால்தானே இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.

    sankarNo Gravatar Reply:

    ////“பின் நவீனத்துவம்” என்றால் என்ன என்று தெரிந்தால்தானே இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.///

    குருவே ,

    பைய அப்பீட்டு ஆகிக்குரேன் :))))

  • அதிஷாNo Gravatar says on: July 14, 2011 at 9:05 pm

     

    நீங்க போன ஜென்மெத்துல பெரிய குழந்தையா இருந்திருப்பீங்க போலருக்கே

    பேயோன்No Gravatar Reply:

    அது பற்றி தனி பத்தியே எழுதலாம்.

  • dagaltiNo Gravatar says on: July 15, 2011 at 2:35 pm

     

    கபாலம் பல்புருவம் பூண்டு இருக்கிறது
    பல்போ இருபுருவம் தரித்து இருக்கிறது
    பலே!

    எலும்புமுறிவு மட்டுமே அறிந்த தமிழோவிய சுவைஞர்களை
    எலும்புமுறுவல் என்ற அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறீர்கள்

    பேயோன்No Gravatar Reply:

    இது படக்கவிதை என்கிற புதிய ஜென்ரி சார்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar