பேயோன்

படித்ததில் பிடித்தவன்

வாய்க் குழந்தை

July 17th, 2011

டம்ளரில் மீதமிருக்கும்
ஒரு சொட்டு பாலைக் குடிக்க
பெரிதாகத் திறக்கிறான்
வாயைக் குட்டிப் பையன்
அவன் ஸ்கூல் பேகையே
உள்ளே போடலாம் போல.

Comments

7 Comments

RSS
  • Incredible MonkeyNo Gravatar says on: July 17, 2011 at 3:46 pm

     

    நகைச்சுவை,கிண்டல்,அழகுணர்ச்சி,தத்துவம்,கவித்துவம் என எல்லாமே இருக்கிறதே இந்த கவிதையில்.

    பேயோன்No Gravatar Reply:

    உங்கள் பின்னூட்டத்தில் ஒரு புகார் தொனி இருக்கிறது.

    Incredible MonkeyNo Gravatar Reply:

    அப்படி இருந்தால் பொருத்தருள்க.

  • சித்ரன்No Gravatar says on: July 17, 2011 at 5:08 pm

     

    கவிதையைவிட உங்களின் ஒரு ஓவியத்திற்கே இந்த தலைப்பு பொருந்தும் என்பது போலத் தோன்றுகிறது.

    பேயோன்No Gravatar Reply:

    புரிகிறாற்போல் தெரியவில்லையே.

  • karNo Gravatar says on: July 19, 2011 at 11:13 am

     

    தமிழ் கவிதையில் ஆங்கில கலப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இப்படிக்கு
    பேயோன் கொலைவெறி கழகம்
    அமீரகம்.

  • அதிஷாNo Gravatar says on: July 25, 2011 at 12:58 pm

     

    சமச்சீர் கல்வி குறித்த நல்ல கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல கருத்து நன்றி பேயோன்

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar